Testo Kottayile Kuyil Irukku - Ilaiyaraaja
Testo della canzone Kottayile Kuyil Irukku (Ilaiyaraaja), tratta dall'album Neethana Antha Kuyil (Original Motion Picture Soundtrack)
ஓஓஓ ஓஓ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
Credits
Writer(s): Vairamuthu, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.