Testo Yeduvaraiyo - Devi Sri Prasad feat. Hariharan
Testo della canzone Yeduvaraiyo (Devi Sri Prasad feat. Hariharan), tratta dall'album Rathnam (Tamil)
எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்
யாருக்காக யாரோ சாக
சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ
எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்
வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட காலம் தூரமில்லையே
நேசம் காய்ந்துவிட நியாயம் ஓய்ந்துவிட எங்கும் ஈரமில்லையே
ஏன் இந்த கோரம் மறுபடியும் பிறந்திடவா போறோம்
வாழ்வை கொன்று வாழும் வாழ்க்கை வாழ வேண்டுமா
எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்
நீதி தேவன் உடல் வீதி ஓரத்திலே மோதி நசிங்கி கிடக்க
நாதி யற்ற சனம் போகும் திசை மறந்து தீயில் வெந்து தவிக்க
மாறிடாத மனிதமும் வேர்விடாத
பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே
எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்
Credits
Writer(s): Devi Sri Prasad, Viveka
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.