Testo Kanmani - D. Imman feat. Abhay Jodhpurkar
Testo della canzone Kanmani (D. Imman feat. Abhay Jodhpurkar), tratta dall'album Gemini Ganeshanum Suruli Raajanum (Original Motion Picture Soundtrack)
கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே
கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே
கோடி கோடி
ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து
போன போது தெய்வம்
தந்த வரமோ
நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி உன்னை
நீங்கினால் உயிர் ஏதடி
கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே
ஏமாற்றும் ஆளாய் முன் இருந்தேன்
ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன்
பாவம் நானாக
உன் வருகையில் பாதை
நேராக
நல்லதை காட்ட அன்பே நீ
வந்தவுடன் கண்ணிமை
மூடாமல் வேர்த்தேனே
சல்லடை போட்ட உன்
வார்த்தை உள்ளம் தொட
போட்டாலும் பூ பூக்க பார்த்தேனே
உள்ளத்தை
நான் சொல்லவா
உண்மையே
நீ அல்லவா
கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே
தாய்போல நீயும் உள்ளிருந்து
தாலாட்டும் போது
மெய் மறந்து கேட்டேன்
ஆராரோ உன் உயிரினை
சேரும் நான் வேரோ
எத்தனை மோசம்
என்றே என் செய்கைகளை
சொல்லியும் காட்டாமல் சேர்ந்தாயே
அத்தனை பாசம் உன் மீது உள்ளதென
அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே
நன்மையே
நீ தந்தது
நன்றியா
நான் சொல்வது
கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே
கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி
ஓய்ந்து போன போது
தெய்வம் தந்த வரமோ
நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி
உன்னை நீங்கினால்
உயிர் ஏதடி
Credits
Writer(s): D. Imman, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.