Testo Nenichapadi - Sreekumar feat. Srinivas, Ganga & Kanchana
Testo della canzone Nenichapadi (Sreekumar feat. Srinivas, Ganga & Kanchana), tratta dall'album Super Hits of Vaali
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலைகொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்தவனம் நந்தவனம் ஆகும்
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளைதான் வரவேண்டும்
உயிர்காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட மனவாலனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே என் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக, நீ வாழ்க நலமாக
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல்மீது தாழைமலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல்மீது தாழைமலர் சூட்டி
ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல்முகம் காட்டி
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலிகட்டினான் மாப்பிள்ளை
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலிகட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக
நெனச்சபடி-நெனச்சபடி மாப்பிள்ள அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
உனக்கென பிறந்தானோ?, உயிருடன் கலந்தானோ?
நெனச்சபடி-நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
உனக்கென பிறந்தாளோ?, உயிருடன் கலந்தாளோ?
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிகோலம் போட்டு மணிகையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
Credits
Writer(s): Ar Rahman, Vaali
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Roja Roja (From "Kadhalar Dhinam")
Nandri Solla Unaku (From "Marumalarchi")
Yetho Yetho (From "Manam Virumbuthe Unnai")
Twinkle Twinkle (From "Ellamae En Pontattithan")
Kadalenum (From "Kadhalar Dhinam")
Manna Manna (From "Looty")
O Poornima (From "Thadayam")
Madaras Dhost (From "Nenjinilea")
Un Mathama (From "Raman Abdullah")
Kambanukku (From "Marumalarchi")